உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 10 வயது சிறுமி பலாத்காரம்; பள்ளி மாணவர் போக்சோவில் கைது

10 வயது சிறுமி பலாத்காரம்; பள்ளி மாணவர் போக்சோவில் கைது

கடலுார்; கடலுாரில் பத்து வயது சிறுமியை பலாத்காரம் செய்த, பிளஸ் 2 மாணவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.கடலுார் பகுதியை சேர்ந்த பத்து வயது சிறுமியை, பிளஸ் 2 படிக்கும் 17வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை பார்த்த சிறுமியின் தாய், கடலுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை