உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 2 வீடுகள் எரிந்து சேதம்

2 வீடுகள் எரிந்து சேதம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் கைலாச நாதர் கோவில் பகுதியில் முருகன் கோவில் அருகே வசித்து வருபவர்கள் ஜோதி மணி, ராமலிங்கம்.நேற்று மதியம் ஜோதிமணியின் வீடு மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. உடன் அருகில் இருந்த ராமலிங்கம் வீட் டிற்கும் தீ பரவி தீ பிடித்து எரியத்து வங்கியது. அக்கம் பக்கத்தில் தீயை அணைக்க முயன்றனர்.தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் கவிதா தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ