மேலும் செய்திகள்
அண்ணாதுரை பிறந்தநாள்
5 hour(s) ago
ஓட்டலுக்கு அபராதம்
5 hour(s) ago
இளம்பெண் மாயம்
5 hour(s) ago
தடுப்பூசி முகாம்
5 hour(s) ago
ஜடா விநாயகருக்கு முத்தங்கி சேவை
5 hour(s) ago
தாய், மகளை தாக்கிய வாலிபருக்கு வலை
7 hour(s) ago
வடலுார்: குறிஞ்சிப்பாடி நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள் உட்பட பிளாஸ்டிக் பொருட்களை வணிக நிறுவனங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். இதனையடுத்து குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் குருசங்கர், துப்புரவு மேற்பார்வையாளர் ராஜேஸ்வரி, இளநிலை உதவியாளர் முருகவேல் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர். பின், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
7 hour(s) ago