உள்ளூர் செய்திகள்

செடல் உற்சவம்

கடலுார்: கடலுார் ஆஸ்பிட்டல் ரோடு தேவி கருமாரியம்மன் கோவில் செடல் உற்சவம் இன்று நடக்கிறது.விழாவையொட்டி, 19ம் தேதி காலை 7:00 மணிக்கு பெண்ணை ஆற்றில் இருந்து கரம் எடுத்துவருதல், 12:00 மணிக்கு சாகை வார்த்தல், 2:00 மணிக்கு செடல் விழா, 5:00 மணிக்கு சந்தனகாப்பு தீபாராதனை, இரவு 7:30 மணிக்கு கும்பம் கொட்டுதல் நடக்கிறது. தொடர்ந்து, நாளை 20ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஆனமீக சொற்பொழிவு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை