மேலும் செய்திகள்
காய்ச்சலால் பெண் பலி
06-Feb-2025
கடலுார்: வடலுார் பார்வதிபுரத்தை சேர்ந்தவர் அருள் ஜோதி மனைவி ஜெயலட்சுமி. இவர், நேற்று முன்தினம் இரவு, கழிவுநீரை அருகே உள்ள நாகராஜன் வீட்டின் அருகே ஊற்றினார். இதை தட்டிக்கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, நாகராஜனின் மனைவி சத்தியப்பிரியாவை ஜெயலட்சுமி உள்ளிட்ட குடும்பத்தார் தாக்கியுள்ளனர். காயமடைந்த அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்கு பதிந்து, ஜெயலட்சுமி, 45, அருள்ஜோதி, 51 இருவரையும் கைது செய்தனர்.
06-Feb-2025