உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விசலுார் ஏரியில் விழல்கள் எரிந்து சேதம்

விசலுார் ஏரியில் விழல்கள் எரிந்து சேதம்

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே ஏரியில் இருந்த விழல்கள் எரிந்து சேதமாகியது.மங்கலம்பேட்டை அடுத்த விசலுார் ஏரியில் உள்ள விழல்கள் நேற்று முன்தினம் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ஜெயச்சந்திரன் தலைமையிலான வீரர்கள், தீயை போராடி அணைத்தனர். இதில், ஒன்றரை ஏக்கர் அளவிலான விழல்கள் எரிந்து சேதமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை