உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போலீசாருக்கு கண் பரிசோதனை

போலீசாருக்கு கண் பரிசோதனை

கடலுார், : கடலுார் மாவட்ட காவல் துறை வாகனங்கள் ஓட்டும் போலீசாருக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.கடலுார் காவலர் திருமண மண்டபத்தில் நடந்த முகாமை, எஸ்.பி., ராஜாராம் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எஸ்.பி.,-டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோருக்கான வாகனங்கள் ஓட்டும் 88 போலீசாருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, கண் குறைபாடுடையவர்களுக்கு கண் கண்ணாடி அணிய பரிந்துரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ