உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சித்தருக்கு சிறப்பு பூஜை

சித்தருக்கு சிறப்பு பூஜை

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் உள்ள பாலசித்தர் குழந்தை சுவாமி சித்தருக்கு நேற்று ஆடி மாத அமாவாசையையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மதியம்1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அமுது படையல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் சித்தர் குழந்தை சுவாமியை வழிபட்டனர். பூஜை ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம், உபயதாரர் கே.என்.பேட்டை இதயநிதி மற்றும் விழாக்குழவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி