உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கணவர் மாயம்  மனைவி புகார்

கணவர் மாயம்  மனைவி புகார்

கடலுார்: விழுப்புரம், புருஷானுாரைச் சேர்ந்தவர் மணிகண்டன், 36; கூலித் தொழிலாளி. இவரது மனைவி நித்யா. இருவரும், கடலுார், மஞ்சக்குப்பத்தில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். இந்நிலையில் கடந்த 2ம் தேதி, வீட்டில் இருந்து வெளியே சென்ற மணிகண்டன் வீடு திரும்பவில்லை.நித்யா அளித்த புகாரில், கடலுார், புதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை