உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமிக்கு பாலியல் தொல்லை ஆசாமி போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை ஆசாமி போக்சோவில் கைது

விருத்தாசலம் : மனநலம் பாதித்த சிறுமியிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் அடுத்த மாத்துாரை சேர்ந்தவர் சுப்ரமணியன்,52; இவர், கடந்த 26ம் தேதி விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதித்த 15 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, சுப்ரமணியனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ