உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  அம்பேத்கர் நினைவு தினம்

 அம்பேத்கர் நினைவு தினம்

கடலுார்: கடலுாரில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மாநில இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ் தலைமை தாங்கி, மஞ்சக்குப்பத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிர்வாகிகள் பால்ராஜ், பன்னீர், மணிபாலன் மற்றும் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை