உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

பண்ருட்டி: மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.பண்ருட்டி அடுத்த எம்.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மகள் பவித்ரா,24; எம்.ஏ., பட்டதாரியான இவர் நேற்று முன்தினம் இரவு, வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து ராஜாமணி அளித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து பவித்ராவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை