உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகள் மாயம் தந்தை புகார் 

மகள் மாயம் தந்தை புகார் 

பண்ருட்டி: மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். பண்ருட்டி அடுத்த பூண்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்திவேல் மகள் பிரியதர்ஷினி,18; திருபுவனையில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்தார். நேற்று முன்தினம் 15ம் தேதி வீட்டில் இருந்து வங்கிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து பிரியதர்ஷினியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை