மேலும் செய்திகள்
மருமகள் இறந்த துக்கம்: மாமியார் தற்கொலை?
28-Oct-2024
கடலுார் ; கடலுாரில் வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.கடலுார் திருப்பாதிரிபுலியூர், ராஜம் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் மகன் விக்னேஷ்வரன், 27; பி.டெக்., பட்டதாரி. படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை, திருமணம் ஆகவில்லை என்ற மனவருத்தத்தில் இருந்தார். நேற்று மதியம் விரக்தியில் வீட்டின் அறையில் மின் விசிறியில் புடவையால் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருப்பாதிரிபுலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
28-Oct-2024