உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் பதுக்கியவர் கைது

மதுபாட்டில் பதுக்கியவர் கைது

குள்ளஞ்சாவடி : மதுபாட்டில் பதுக்கிய முதியவரை போலீசார் கைது செய்தனர்குள்ளஞ்சாவடி போலீசார் நேற்று காலை, குள்ளஞ்சாவடி இருசப்பன் நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள வீடு ஒன்றின் பின்புறம் மதுபாட்டில் பதுக்கி விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்தது. மதுபாட்டில் விற்ற குள்ளஞ்சாவடி, இருசப்பன் நகரை சேர்ந்த மும்மூர்த்தி, 61, என்பவர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை