உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகளிடம் அத்துமீறிய தந்தைக்கு போக்சோ

மகளிடம் அத்துமீறிய தந்தைக்கு போக்சோ

பண்ருட்டி : பண்ருட்டி அருகே 16 வயது மகளிடம் அத்துமீறிய தந்தையை, போக்சோ வழக்கில் மகளிர் போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 42 வயது விவசாய தொழிலாளி. இவரது 16 வயது மகள், பிளஸ் 1 படித்து வருகிறார். இந்நிலையில், மகளிடம் தந்தை கடந்த 17ம் தேதி பாலியல் நோக்குடன அத்துமீறியுள்ளார்.இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரில், பண்ருட்டி மகளிர் போலீசார், சிறுமியின் தந்தை மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை