மேலும் செய்திகள்
சிறப்பு முகாம்
09-Aug-2025
நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது. சேர்மன் ஜெயந்தி தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, துாய்மை பணியா ளர்களுக்கு தாட்கோ அடை யாள அட்டைகள் வழங்கினார். அனைத்து மனுக்கள் மீதும் விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். முகாமில், 15 துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டு 43 சேவைகளை வழங்கினர். ஏராளமான பெண்கள் மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பித்தனர். துணைத் தலைவர் கிரிஜா, மேலாளர் சரவணன், தி.மு.க., நகர செயலாளர் மணிவண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
09-Aug-2025