மேலும் செய்திகள்
கடலுாரில் 2ம் நாளாக வெயில் சதம்
11-Jul-2025
கடலுார் : கடலுாரில் வெப்ப அலை வீசியதால் வெயில் அளவு 101.1 டிகிரி பதிவானது. தமிழகத்தில் வெயில் வழக்கத்தை விட 4 டிகிரி வரையில் கூடுதாக இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி, பகல் பொழுதில் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. கடலுார் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வெப்பம் அதிரித்து வருகிறது. மாவட்டத்தில், நேற்று காலை முதல் அனல் காற்று வீசியது. நேரம் செல்ல செல்ல வெயில் அதிகரித்தது. அதிகபட்சமாக 101.1 டிகிரி வெயில் பதிவானது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
11-Jul-2025