உள்ளூர் செய்திகள்

முதியவர் மாயம்

கடலுார்: கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் காணாமல் போனது குறித்து புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். கடலுார் மாவட்டம், அயன்குறிஞ்சிப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்,70; மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர் வலிப்புநோய் பாதிப்பு காரணமாக கடந்த 21ம் தேதி, கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதியவர் கடந்த 23ம் தேதி நள்ளிரவு முதல் காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை