மேலும் செய்திகள்
கடலுார் கப்பல் ஊழியர் புதுச்சேரியில் தற்கொலை
19-Sep-2024
தவறி விழுந்தவர் பலி
19-Sep-2024
நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவில் தெருவில் வசித்து வருபவர் ரமேஷ். நேற்று காலை இவரது வீட்டினுள் பாம்பு புகுந்தது. தகவலின்பேரில் பாம்புபிடி வீரர் பிரபாகரன், 6 அடி நீளமுள்ள நல்லபாம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டார். நெல்லிக்குப்பம்,பண்ருட்டி பகுதியில் பாம்புகளை பிடிக்க பிரபாகரனை 6379989063 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
19-Sep-2024
19-Sep-2024