உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டில் கணவரை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.நடுவீரப்பட்டு மீனவர் தெருவை சேர்ந்தவர் பழனி, 60; கடலுாரில் இருந்து மீன் வாங்கி வந்து நடுவீரப்பட்டில் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 17ம் தேதி, இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவரை காணவில்லை.நடுவீரப்பட்டு போலீசில் அவரது மனைவி வேம்பு கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை