மேலும் செய்திகள்
பஞ்சராகி நின்ற பஸ் பயணிகள் அவதி
03-Oct-2024
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டில் கணவரை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.நடுவீரப்பட்டு மீனவர் தெருவை சேர்ந்தவர் பழனி, 60; கடலுாரில் இருந்து மீன் வாங்கி வந்து நடுவீரப்பட்டில் வியாபாரம் செய்து வந்தார். கடந்த 17ம் தேதி, இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றவரை காணவில்லை.நடுவீரப்பட்டு போலீசில் அவரது மனைவி வேம்பு கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
03-Oct-2024