மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
26 minutes ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
27 minutes ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
30 minutes ago
தர்மபுரி மார்க்கெட்டில் 25 டன் பூக்கள் விற்பனை
01-Oct-2025
அரூர்: அரூரில், சர்வர் பழுதால் மின் கட்டணம் செலுத்த முடியாமல், மின்நுகர்வோர் அவதிக்கு உள்ளாகினர். தர்மபுரி மாவட்டம், அரூர் மின்வாரிய அலுவலகத்தில், மின் கட்டணம் செலுத்த ஒரு கவுன்டர் செயல்பட்டு வருகிறது. அரூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள், இங்குதான் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர். நேற்று மதியம், 1:45 மணி முதல், சர்வர் பழுதால் மின் கட்டணம் செலுத்த முடியாமல் மின்நுகர்வோர் அவதிக்கு ஆளாகினர்.கிராமங்களில் இருந்து வருபவர்கள் மீண்டும், மீண்டும் வந்து செல்வதால், தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்கப்படுவதாக கூறியதுடன், சிலருக்கு நேற்று மின்கட்டணம் செலுத்த கடைசி நாள் என்பதால், மின் கட்டணம் செலுத்தாவிடில், இணைப்பு துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதாக, கவலை தெரிவித்தனர்.
26 minutes ago
27 minutes ago
30 minutes ago
01-Oct-2025