உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு சீல்

மாரண்டஹள்ளி: தர்மபுரி மாவட்டத்தில், அரசு தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க, உணவு பாதுகாப்பு துறை அதி-காரிகள், போலீசாருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வரு-கின்றனர்.அதன்படி நேற்று முன்தினம், மாரண்டஹள்ளி, 4 ரோடு பகு-தியில், பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்த-கோபால், அங்குள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டார். அப்போது, ஒரு கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரி-யவந்தது. அதையடுத்து அக்கடைக்கு, 'சீல்' வைத்து, 25,000 ரூபாய் அபராதம் விதித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை