மேலும் செய்திகள்
2 கடைகள் எரிந்து சேதம்
31-Aug-2025
அரூர்:அரூர் அடுத்த ஜம்மணஹள்ளி மருதேரியன் கொட்டாயை சேர்ந்தவர் நேதாஜி, விவசாயி; இவர் கறவை மாடு வளர்த்து வந்தார். நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டை பாம்பு கடித்ததில் உயிரிழந்தது. கோபிநாதம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
31-Aug-2025