உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பாம்பு கடித்து மாடு சாவு

பாம்பு கடித்து மாடு சாவு

அரூர்:அரூர் அடுத்த ஜம்மணஹள்ளி மருதேரியன் கொட்டாயை சேர்ந்தவர் நேதாஜி, விவசாயி; இவர் கறவை மாடு வளர்த்து வந்தார். நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு நிலத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டை பாம்பு கடித்ததில் உயிரிழந்தது. கோபிநாதம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ