உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூர் பகுதியில் சாரல்மழை

அரூர் பகுதியில் சாரல்மழை

அரூர் பகுதியில் சாரல்மழைஅரூர், அக். 15-தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அரூரில், நேற்று காலை, 6:00 முதல், 9:30 மணி வரை சாரல் மழை பெய்தது. இதனால் மழையில் நனைந்தபடி பள்ளி மற்றும் கல்லுாரிக்கு மாணவ, மாணவியர் சென்றனர். பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை, 5:30 மணிக்கு சாரல்மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ