உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தவர் பலி

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தவர் பலி

கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் சரவணகுமார், 49, கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 5 மாலை வேப்பனஹள்ளி அடுத்த சினிகிரிப்பள்ளி பஞ்., மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மயக்கம் அடைந்து கீழே விழுந்ததில் இறந்தார். வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !