உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கழிவுநீர் கால்வாய் பணிக்கு பூஜை

கழிவுநீர் கால்வாய் பணிக்கு பூஜை

கம்பைநல்லுார்: தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுார் அடுத்த கூடுதுறைப்பட்-டியில், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், அண்ணா நகர் விநாயகர் கோவில் முதல், ஆனந்துார் சாலை வரை கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு பூஜை நடந்தது. அரூர், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்-சியில், கம்பைநல்லுார், அ.தி.மு.க., நகர செயலாளர் தனபால், ராமஜெயம், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை