உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மேடு, பள்ளமான சாலை; வாகன ஓட்டிகள் அவதி

மேடு, பள்ளமான சாலை; வாகன ஓட்டிகள் அவதி

அரூர்: அரூர் கச்சேரிமேட்டில் இருந்து, முருகர் கோவில் தெருவிற்கு செல்லும் சாலை கடந்த, 8 ஆண்டுகளுக்கு முன் சீரமைக்கப்பட்-டது. அப்போது, சாலையின் நடுவே சாக்கடை கால்வாய் அமைக்-கப்பட்டு, மேலே கான்கிரீட் போடப்பட்டது. பணிகள் அவசரக-தியில், பெயரளவிற்கு நடந்ததால், சாலைகள் சேதமடைந்து மேடு, பள்ளமாக உள்ளதுடன், காங்கிரீட் இரும்பு கம்பிகள் மேலே துாக்கிய படி உள்ளன. இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க, பொதுமக்-களும், வாகன ஓட்டிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி