மேலும் செய்திகள்
3 பெண்கள் மாயம்
20 hour(s) ago
காந்தி ஜெயந்தி தினத்தன்று இறைச்சி கடைகள் திறப்பு
20 hour(s) ago
என்.எஸ்.எஸ்., சார்பில் கால்நடை சிறப்பு முகாம்
20 hour(s) ago
தொப்பூர்: தெலுங் கானா மாநிலம், எர் ர ஹள் ளியை சேர்ந் தவர் ஜாகிர் பாஷா, 47; இவர் நேற்று ஆந் திர மாநி லத் தி லி ருந்து, பொள் ளாச் சிக்கு மக் கா சோள மாவு மூட்டை லோடு லாரியில் ஏற்றி கொண்டு வந்தார். லாரி தர் ம புரி மாவட்டம், பெங் க-ளுரூ - சேலம் தேசிய நெடுஞ் சா லையில், தொப்பூர் கணவாய் ஆஞ் ச நேயர் கோவில் அருகே, நேற்று மாலை, 6:30 மணிக்கு வந் த போது, டிரை வரின் கட் டு-பாட்டை இழந்து, சாலையின் சென்டர் மீடி யனில் மோதி கவிழ்ந் தது. இதில், டிரைவர் மற்றும் உடன் வந்த கிளீனர் ஆகிய இரு வரும் காயம் அடைந் தனர். உட ன டி யாக அங்கு வந்த, சாலை பரா ம ரிப்பு குழு வினர் மற்றும் தொப்பூர் போலீசார் அவர் களை மீட்டு, தர் ம புரி அரசு மருத் துவமனைக்கு ஆம் புலன்ஸ் மூலம் அனுப்பி வைத் தனர். விபத்தால் அப் ப கு துயில், சிறிது நேரம் போக் கு வ-ரத்து பாதித் தது. தொப்பூர் போலீசார் விசாரிக்கின் றனர்.
20 hour(s) ago
20 hour(s) ago
20 hour(s) ago