உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

ஒட்டன்சத்திரம்:வேளாண் துறை சார்பில் பார்த்தீனிய ஒழிப்பு இயக்க விழிப்புணர்வு முத்துநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.தலைமை ஆசிரியை ஆக்னஸ் நிர்மலா வரவேற்றார். வேளாண் அலுவலர் பழனிச்சாமி, ஆசிரியர் இளங்கோவன் பேசினர். உதவி இயக்குனர் முத்துராமலிங்கம் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை