உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விபத்தில் ஐஸ் வியாபாரி பலி

விபத்தில் ஐஸ் வியாபாரி பலி

சாணார்பட்டி :கோபால்பட்டி அருகே ராவுத்தம்பட்டியை சேர்ந்தவர் ஐஸ் வியாபாரி பாண்டிச்செல்வம் 45. டூவீலரில் ஒத்தக்கடை பாட்ஷா கடை வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தார். சாணார்பட்டி எஸ்.ஐ., ராஜேந்திரன் தப்பி சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை