உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விவசாயி மீது தாக்கு

விவசாயி மீது தாக்கு

வேடசந்துார் : ஸ்ரீராமபுரத்தை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன் 58. டூவீலரில் ஸ்ரீராமபுரம் நால்ரோடு அருகே சென்ற போது அதே ஊரை சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்ட 3 பேர் டூவீலரில் மோதுவது போல் சென்றனர். அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணன் அவர்களை திட்டினார். பிரகாஷ் உள்ளிட்ட 3 பேர் , கிருஷ்ணனின் வீட்டுக்கு சென்று தாக்கினர். அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வேடசந்துார் எஸ்.ஐ., அங்கமுத்து விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ