உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நத்தம், கோபால்பட்டி பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை

நத்தம், கோபால்பட்டி பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை

நத்தம்: -தமிழகத்தின் திண்டுக்கல் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.அதன்படி நத்தம், கோபால்பட்டி அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது .இதன் பின் இதமான காற்று வீச மழை பெய்யத்துவங்கியது. 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் , விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி