உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நத்தம்-சமயபுரத்தாள் கோயிலில் ஆடுகள் வெட்டி அன்னதானம்

நத்தம்-சமயபுரத்தாள் கோயிலில் ஆடுகள் வெட்டி அன்னதானம்

நத்தம் : நத்தம் காந்திநகர் சமயபுரத்தாள்,மலையம்மாள் கோயில்களில் நேற்று முன்தினம் ஆடி படையல் விழா நடந்தது.இதையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஆடுகள் வெட்டப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை