உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 18 கிலோ குட்கா பறிமுதல்

18 கிலோ குட்கா பறிமுதல்

திண்டுக்கல் : திண்டுக்கல் வந்த பெங்களூரு- நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் ரயில்வே போலீசார் சோதனை நடந்தினர். முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பைகளில் 18 கிலோ குட்கா இருந்தது. திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். 2 மாதங்களில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் மட்டும் 35 கிலோ மேல் கஞ்சா, 40 கிலோ மேல் குட்கா கிடைத்துள்ளது. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ