உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரயிலில் 8 கிலோ கஞ்சா கடத்தல்

ரயிலில் 8 கிலோ கஞ்சா கடத்தல்

திண்டுக்கல்: புருலியா - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று அதிகாலை திண்டுக்கல் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைசாமி தலைமையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது ரயில் பெட்டியில் இரு பார்சல்களில் கிடந்த 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். கடந்த இரு மாதங்களில் இதுவரை 30 கிலோவுக்கு மேல் ரயிலில் கடத்த முயன்ற கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை