உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாதித்த பி.வி.பி.,பள்ளி

சாதித்த பி.வி.பி.,பள்ளி

பழநி : திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் பழநி பாரதி வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் காவியா, சோபிகா, ஜெய வர்ணிகா, மாணவர் ஹரிஷ், சந்திரகாசன் , கவுதம், விஷ்ணு கண்ணன் தீக் ஷித், மயிலேஷ், தமிழினி, அபிநயா, ஷாலினி, கவுசிகா வெற்றி பெற்றனர். மாநில போட்டிக்கு தகுதி பெற்ற இவர்களை பள்ளி செயலர் குப்புசாமி ,முதல்வர் கதிரவன்,நிர்வாக அலுவலர் சிவக்குமார் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை