மேலும் செய்திகள்
தேய்பிறை அஷ்டமி வழிபாடு
13-Nov-2025
கொடைக்கானல் : சென்பகனுார் கால பைரவர், தாண்டிக்குடி பாலமுருகன். , நாயுடுபுரம் டிப்போ பத்திரகாளியம்மன் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. கால பைரவருக்கு அபிஷேகம்,பூஜைகள் நடந்தது. பக்தர்கள் தேங்காய், நெய், மிளகு தீபம் ஏற்றி வழிபட்டனர். சுவாமிக்கு வடைமாலை சாத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
13-Nov-2025