உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / எல்லைப் பகுதி டாஸ்மாக் மூடல்

எல்லைப் பகுதி டாஸ்மாக் மூடல்

திண்டுக்கல் : கலெக்டர் பூங்கொடி கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை தினம் அக். 30ல் அனுசரிப்பதால் திண்டுக்கல் மாவட்ட எல்லையோரத்தில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடைகள், அத்துடன் இணைந்த மதுபானக் கூடங்கள் , தனியார் மனமகிழ் மன்றத்தில் அமைந்துள்ள மதுபானக் கூடம் இன்று முதல் அக்.30 மாலை 5 :00மணி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை