மேலும் செய்திகள்
கார் மோதி விவசாயி பலி
4 hour(s) ago
பூட்டை உடைத்து பணம் கொள்ளை
4 hour(s) ago
பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்
4 hour(s) ago
திண்டுக்கல் : கலெக்டர் பூங்கொடி அறிக்கையில், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் ஒரு பெண் குழந்தையுடன் பெற்றோர் கருத்தடைஅறுவை சிகிச்சை செய்தால், குழந்தையின் பெயரில் ரூ.50ஆயிரம், 2 பெண் குழந்தைகக்கு பின் செய்தால் குழந்தைகள் பெயரில் தலா ரூ.25ஆயிரம் வீதம் வைப்புத்தொகை, ரசீது வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் நகல், குடும்ப புகைப்படத்துடன் இசேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கேட்டுள்ளார்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago