மேலும் செய்திகள்
திண்டுக்கல் வேளாண் அலுவலர் தவறவிட்ட 50 பவுன் நகைகள் மீட்பு
10 hour(s) ago
எப்.கியூ.எல்., மோசடியில் 7 பேர் கைது
13 hour(s) ago
மண் திருடிய இருவர் கைது
19 hour(s) ago
பழிக்கு பழியாக டிரைவர் கொலை; ஒருவர் கைது
19 hour(s) ago
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் பிரேம்ஆனந்த் உத்தரவில், ஆர்.எம்.காலனி கோவிந்தாபுரம் மயான வளாகத்தில் சுகாதாரப் பணிகள் நடந்தது. சுகாதார ஆய்வாளர் செல்வராணி மேற்பார்வையில் 3 ஏக்கர் பரப்பளவில் நடக்கும் துாய்மைப் பணியில் கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. குப்பை, பிளாஸ்டிக் பைகள், கழிவுகள் அகற்றும் பணியில் மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.
10 hour(s) ago
13 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago