உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சமுதாய கூடம் பூமி பூஜை

சமுதாய கூடம் பூமி பூஜை

வடமதுரை : அய்யலூர் காக்காயன்பட்டியில் ரூ. 50 லட்சத்தில் சமுதாய கூடம் கட்டும் பணி பூமி பூஜையுடன் துவங்கியது. எம்.எல்.ஏ., காந்திராஜன் துவக்கி வைத்தார். பேரூராட்சித் தலைவர் கருப்பன், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, வடமதுரை நகர செயலாளர் கணேசன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ