உள்ளூர் செய்திகள்

யானையால் சேதம்

ஆயக்குடி: பழநி வரதாபட்டினம் அருகே விளை நிலங்கள் உள்ளன. இவற்றில் மா,தென்னை,கொய்யா, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இரவு புகுந்த யானை அங்கு இருந்த பயிர்களை சேதப்படுத்தியது. விவசாயி கணேசன் தோட்டத்தில் மா மரங்களை சேதப்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை