உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாகனம் மோதி பக்தர் காயம்

வாகனம் மோதி பக்தர் காயம்

பழநி: திருச்சி மாவட்டம் பாலக்கரை சேர்ந்த பரமசிவம் 80, முருகன் கோயில் செல்ல வின்ச் ஸ்டேஷன் அருகே நின்றிருந்தார். பழநி கோயில் சார்பில் கட்டுமான பணிகள் கிரிவீதியில் நடப்பதால் அதற்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த டிராக்டர் வாகனம் பின்னோக்கி எடுத்து வந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த பரமசிவத்தின் மீது மோதியது. அடிவாரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை