உள்ளூர் செய்திகள்

போதை விழிப்புணர்வு

திண்டுக்கல்: நி.பஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் ஆனந்த கார்த்திக் தலைமை வகித்தார். வேளாண் ஆசிரியர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி