உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அ.தி.மு.க., ‛மாஜிகவுன்சிலர் கைது

அ.தி.மு.க., ‛மாஜிகவுன்சிலர் கைது

எரியோடு : மத்தனம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் 56. எரியோடு பேரூராட்சி அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலரான இவர் கள்ள சந்தையில் மது விற்பனையில் ஈடுப்பட்டார். அவரை எரியோடு போலீசார் கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ