உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பாட்டியை தாக்கிய பேரன் கைது

பாட்டியை தாக்கிய பேரன் கைது

ஆயக்குடி: பழநி பழைய ஆயக்குடியில் வசிப்பவர் சத்தியாகரன் 30. இவர் நேற்று பாட்டியிடம் தகராறில் ஈடுபட்டு இரும்பு ஆயுதத்தில் தாக்கினார். பாட்டி காயம்பு, தலையில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆயக்குடி போலீசார் கைது சத்தியாகரனைசெய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ