மேலும் செய்திகள்
திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால்
3 minutes ago
மாணவர்களுக்கு பயிற்சி
15 minutes ago
பவுர்ணமி விழா
45 minutes ago
கவர்னருக்கு வரவேற்பு
49 minutes ago
பன்னீர் திராட்சை விலை இரு மடங்கு உயர்வு
5 hour(s) ago
திண்டுக்கல்: ஆர்.எம்.காலனியை சேர்ந்தவர் கருப்பையா 35, ஆட்டோ ஒர்க் ஷப் நடத்தி வருகிறார். இவரின் கடையில் தாண்டிக்குடி கே.சி.பட்டியை சேர்ந்த பாண்டியராஜன் 40, ஆத்துார் பகுதியை சேர்ந்த சூர்ய பிரகாஷ் 34, வேலை பார்க்கின்றனர். இரவு 11:00 மணிக்கு இருவரும், மது குடித்தனர்.அப்போது சாப்பிட செல்ல பாண்டியராஜனிடம் சூர்யபிரகாஷ் டூவீலர் கேட்டுள்ளார். தர மறுத்த ஆத்திரத்தில் சுத்தியலால் பாண்டியராஜனை தாக்கினார். தாலுகா போலீசார் சூர்யபிரகாைஷ கைது செய்தனர்.
3 minutes ago
15 minutes ago
45 minutes ago
49 minutes ago
5 hour(s) ago