உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூவீலர் தர மறுத்தவருக்கு சுத்தியல் அடி

டூவீலர் தர மறுத்தவருக்கு சுத்தியல் அடி

திண்டுக்கல்: ஆர்.எம்.காலனியை சேர்ந்தவர் கருப்பையா 35, ஆட்டோ ஒர்க் ஷப் நடத்தி வருகிறார். இவரின் கடையில் தாண்டிக்குடி கே.சி.பட்டியை சேர்ந்த பாண்டியராஜன் 40, ஆத்துார் பகுதியை சேர்ந்த சூர்ய பிரகாஷ் 34, வேலை பார்க்கின்றனர். இரவு 11:00 மணிக்கு இருவரும், மது குடித்தனர்.அப்போது சாப்பிட செல்ல பாண்டியராஜனிடம் சூர்யபிரகாஷ் டூவீலர் கேட்டுள்ளார். தர மறுத்த ஆத்திரத்தில் சுத்தியலால் பாண்டியராஜனை தாக்கினார். தாலுகா போலீசார் சூர்யபிரகாைஷ கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி