உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  கொடை யில் அடர் பனிமூட்டத்துடன் சாரல் மழை

 கொடை யில் அடர் பனிமூட்டத்துடன் சாரல் மழை

கொடைக்கானல்: கொடைக்கானலில் அடர்பனி மூட்டத்துடன் லேசான சாரல் மழை பெய்தது. டிட்வா புயல் எதிரொலியால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான கொடைக்கானல், தாண்டிக்குடியில் சில தினங்களாக சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்தது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடுங்குளிர் நிலவியது. நேற்று காலை முதல் லேசான சாரல் அதனுடன் அடர் பனிமூட்டம் நிலவியதால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன. நேற்று முன்தினம் நிலவிய நடுங்க வைக்கும் குளிர் மற்றும் இடைவிடாத மழை நேற்று ஓய்ந்து இயல்பு நிலை திரும்பியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி