வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மானியம் வழங்கினால் பால் உற்பத்தி அதிகரிக்கும் விவசாய பெருங்குடி மக்கள் பயன்பெறுவார்கள் நன்றி
மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இது எங்கு கிடைக்கும் தகவல் தெரிவிக்கவும் மிக்க நன்றி
விவசாயிகளிடம் கொள்ளை அடிப்பதை விட்டு விட்டு பால் விலையை உயர்த்தி தர வேண்டும். அரசு கால்நடை மருத்துவர்களை கொண்டு அந்த அந்த பகுதியில் கால்நடை வளர்ப்பு பயிற்சி மற்றும் கால்நடை பண்ணை விரிவாக்கம் கால்நடைகள் வளர்ப்புக்கு தேவையான அரசின் சலுகைகள் இவற்றை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . அதற்கான முயற்சியை அரசு நடைமுறை படுத்த வேண்டும்
எங்க சார் தருவீங்க எங்க போய் வாங்கணும் எப்படி கிடைக்கும்
பால் விலையை ஏற்றி கொடுங்கள் எங்களுக்கு மானியம் தேவையில்லை உங்கள் கருணையும் எங்களுக்கு தேவையில்லை